வாழும்போதே வாழ்த்துவோம்

ஈழத்திருநாட்டில் பல்வேறு திறமைகளோடு பங்கெடுத்து தங்களை ஈடுபடுத்திவரும் அறிஞர்கள்,கலைஞர்கள்,சான்றோர்கள் இன்னும் இன்னோரன்ன துறைகளில் பிரபல்யம் பெற்றோரை வாழ்கின்ற காலங்களிலேயே வாழ்த்த வேண்டும் என்பது கரவைக்குரலின் எண்ணம். அவை அவர்களின் வளச்சிக்கு உத்வேகமாக இருக்கும் அல்லவா? இன்னும் பல விடயங்களை அவர்களிடம் இருந்து வெளிக்கொணர அது வழிகாட்டும் என்ற எண்ணத்தோடு வாழும் போதே வாழ்த்துவோம் என்ற பகுதி ஆரம்பிக்கிறது.
வாழும்போதே வாத்துவோம் என்ற அந்த பகுதி வானம்பாடி என்ற புதிய தளத்தினூடாக வருகிறது.
எனது வலைப்பூக்கள் என்ற பகுதியில் வானம்பாடி என்பதை அழுத்தி அதை நீங்களும் பார்வையிடுங்கள்

ஆம்
நீங்களும் உங்களுக்கு தெரிந்தோரின் தகவல்களோடு உங்கள் பெயர்களையும் குறிப்பிட்டு கீழே வரும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

karavaikaviyothi@gmail.com

1 comment:

இறக்குவானை நிர்ஷன் said...

நல்லதொரு பணி.
தொடருங்கள்.